Lyrics Thom Karuvil Irundom.lrc Shankar Mahadevan
[id: shkasect]
[ar: Shankar Mahadevan]
[al: Star]
[ti: Thom Karuvil Irundom]
[length: 05:38]
[00:24.60]தோம் கருவில் இருந்தோம்,
[00:27.35]கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
[00:30.94]தோம் தரையில் விழுந்தோம்,
[00:33.36]விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.
[00:39.07]அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே,
[00:43.08]எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே
[00:47.40]
[00:50.94]தோம் கருவில் இருந்தோம்,
[00:53.68]கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
[00:59.08]தோம் தரையில் விழுந்தோம்,
[01:01.48]விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.
[01:05.24]
[01:07.74]கருவில் இருந்தோம்,
[01:09.84]கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
[01:13.10]
[01:15.29]அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே,
[01:19.37]எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே
[01:31.03]தண்ணீரில் வாழ்கின்றேன் நான் கூட மச்சாவதாரம் தான்
[01:37.27]தோம் கருவில் இருந்தோம்,
[01:39.92]கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
[01:43.01]
[01:59.57]அலைகளை அலைகளை பிடித்து கொண்டு
[02:03.31]கரைகளை அடைந்தவன் யாருமில்லை
[02:07.17]தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
[02:11.13]சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
[02:15.76]கவலைக்கு மருந்து இந்த ராஜா திரவம்
[02:19.37]கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
[02:23.11]வலி எது வாழ்கை எது விளங்கவில்லை
[02:27.19]வட்டத்துக்கு தொடக்கம் முடிவுமில்லை
[02:31.74]கையில் கோப்பை இல்லை என்றால்,
[02:35.62]கற்பனை வரைவது நின்றுவிடும்
[02:39.67]கனவுகள் மட்டும் இல்லை என்றால்,
[02:43.73]கவலைகள் நம் உயிரை தின்று விடும்
[02:47.73]தோம் கருவில் இருந்தோம்,
[02:50.45]கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
[02:53.74]தோம் தரையில் விழுந்தோம்,
[02:56.80]விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.
[03:00.39]அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே,
[03:04.40]எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே
[03:09.02]
[04:02.66]ஜனனம் என்பது ஒரு கரைதான்
[04:06.56]மரணம் என்பது மறு கரை தான்
[04:09.84]இரண்டுக்கும் நடுவேயோடுவது
[04:13.94]தலைவிதி என்னும் ஒரு நதி தான்
[04:18.54]வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை
[04:22.32]இந்த கின்னம் தானே பிடிமானம் வேருஇல்லை
[04:26.17]திராட்ஷை தின்பவன் புத்திசாலியா?
[04:30.29]பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?
[04:34.70]பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
[04:38.64]மண்ணுக்குள் முடிகிறதே
[04:42.60]விஷயம் தெரிந்தும் மனித இனம்
[04:46.77]விண்ணுக்கும் மண்ணுக்கும் பறகிரதே
[04:50.76]தோம் கருவில் இருந்தோம்,
[04:53.58]கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
[04:57.08]தோம் தரையில் விழுந்தோம்,
[04:59.74]விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.
[05:03.21]அப்போது அப்போது போன தூக்கம்
[05:07.33]என் கண்களிலே, எப்போது எப்போது வந்து சேரும்
[05:15.11]விடை தோணலையே
[05:16.52]