Lyrics Vaseegara.lrc Bombay Jayashri
[id: pshkesph]
[ar: Bombay Jayashri]
[al: Minnalae]
[ti: Vaseegara]
[length: 04:59]
[00:26.83]வசீகரா என் நெஞ்சினிக்க
[00:30.19]உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[00:33.69]அதே கணம் என் கண்ணுறங்கா
[00:36.70]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
[00:41.50]
[00:43.56]வசீகரா என் நெஞ்சினிக்க
[00:46.86]உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[00:50.23]அதே கணம் என் கண்ணுறங்கா
[00:53.34]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[00:57.14]நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
[01:04.52]ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
[01:10.86]
[01:12.90]
[01:39.97]அடை மழை வரும் அதில் நனைவோமே
[01:44.08]குளிர் காய்ச்சலோடு சிநேகம்
[01:47.20]ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
[01:53.14]குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
[01:57.40]அது தெரிந்தும் கூட அன்பே
[02:00.77]மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
[02:06.46]எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
[02:13.17]சில சமயம் விளையாட்டாய்
[02:16.57]உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
[02:20.14]வசீகரா என் நெஞ்சினிக்க
[02:23.41]உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[02:26.63]அதே கணம் என் கண்ணுறங்கா
[02:29.90]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[02:34.10]
[02:43.02]தீரும்… தீரும்…
[02:45.95]
[03:29.73]தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
[03:33.94]என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
[03:43.24]திருடன் போல் பதுங்கியே திடீரென்று
[03:47.31]பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
[03:56.66]யாரேனும் வழி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
[04:03.18]காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
[04:10.06]வசீகரா என் நெஞ்சினிக்க
[04:13.39]உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
[04:16.77]அதே கணம் என் கண்ணுறங்கா
[04:20.06]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
[04:23.98]நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
[04:31.04]ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
[04:37.25]Year of Release: 2001